LUCENT WORLDWIDE Hiring Freshers As Engineers For
BE / B.Tech
About the
Company:- Light is the
fourth dimension of architecture. It is lighting that can enhance the effect of
meticulously planned buildings and extend their visual presence in public places
into the night. Lighting design focuses on the integration and application of
the light in architecture. Lucent Worldwide is a firm of engineering and
architecture professionals excelling in the field of lighting of large and
small buildings including Hotels, Large Homes & Villas, Hospitals, Malls,
Corporate Offices, BPOs, Apartment Buildings, Large Townships and monuments.
Till this time Lucent Worldwide has completed 3300 projects in India and
abroad.
Website: www.lucentworldwide .com
Job location: Ludhiana
Desired Experience: Freshers
Target Batch Passout: 2018
Training/Probation Period: 6 months
Salary: Stipend of Rs. 8,000 to Rs. 10,000 will be
given at the time of training.
INR 1.2 LPA – INR 1.5 LPA (After successfull completion of training)
(The final CTC will depend upon candidate’s performance in the interview and
will be at the company discretion)
Course Specialization: B.Tech/BE(Electrical)
Bond: None
Tentative date of Joining: After completion of graduation
Tentative date of interview: Will be communicated post registration window
is closed.
Job Description & Skill Set
Required:
– Degree in Electrical.
– Candidate should have knowledge for maintenances, automation Tools like – PLC
, SCADA , HMI ,Design.
– Good communication skills.
– Innovate bent of mind.
– Analytical and Problem solving
Last date to apply: 11 February 2018
Interview Process: HR Round
INR 1.2 LPA – INR 1.5 LPA (After successfull completion of training)
(The final CTC will depend upon candidate’s performance in the interview and will be at the company discretion)
– Degree in Electrical.
– Candidate should have knowledge for maintenances, automation Tools like – PLC , SCADA , HMI ,Design.
– Good communication skills.
– Innovate bent of mind.
– Analytical and Problem solving
Gartner Recruitment Hiring For Associate
Software Developer For B.E/B.Tech
February 5,
2018
1151
About the Company: Gartner, Inc. (NYSE: IT) is
the world’s leading information technology research and advisory company. We
deliver the technology-related insight necessary for our clients to make the
right decisions, every day. We work with every client to research, analyse and
interpret the business of IT within the context of their individual role.
Founded in 1979, Gartner is headquartered in Stamford, Connecticut, U.S.A. –
Visit www.gartner.com to learn more.
Official Website: www.gartner.com
Job Profile: Associate Software Developer
Degree Needed: B.E/B.Tech
Exp Needed: 1-3 years
Work location: Gurgaon
About the role: Gartner is in need of
a well-rounded and motivated full stack Software Developer who will be part of
a team developing and supporting Gartner‘s Events Navigator Suite Platform.
Gartner Event Navigator Suite is primarily used by attendees for managing their
agenda in the Gartner event using web and mobile apps, which are built on cutting edge
.NET platform, Entity Framework, Database and front-end frameworks such as
Angular JS. The ideal candidate should have strong hands-on software
development experience with .NET, C# and JavaScript web-based technologies,
contribute to agile development practices, and must have been involved in all
phases of the software development life cycle
What you’ll do:
·
Understand Gartner’s domain, business model and work with
business stakeholders to achieve corporative objective and goals by
contributing to the development world-class marketing portal.
·
Build web applications and services – translate requirements and
designs into working software, follow coding standards, conduct code
reviews, build appropriate unit tests & integration tests and follow
security and performance best practices.
·
Assists in defining software architectures – Collaborate with
leads to explore existing systems, determine areas of complexity, potential
risks to successful implementation, learn the applications capabilities
·
Own success – Take responsibility for successful delivery of the
solutions.
·
Contribute to continual improvement by suggesting improvements
to application architecture, user interface and applying latest technologies
·
Ability to work independently or within a team, proactively, in
a fast-paced Agile-Scrum environment.
Desired Candidate Profile:
·
Bachelor’s of Computer Science degree from a four-year College
or University
·
Minimum of 1-3 years of experience building ASP.NET and C# based
external facing web applications
·
Strong knowledge and implementation experience in C# / ASP.NET
/WCF/WPF/MSSQL/XML/XSLT/Javascript/CSS/HTML/DHTML/AJAX/JQuery/SOAP/
·
Strong MVC design paradigm experience
·
Firm understanding of security considerations
·
Experience applying web development design patterns
·
Strong MSSQL Database Development skills from an application
development standpoint including functions and stored procedures. Experience
with SSIS and SQL Reporting Services desirable.
·
Experience with SQL to LINQ
·
Experience with ADO and Enterprise Library desirable.
·
Must have strong Web UI knowledge and best practice skills.
·
Knowledge and experience in building high performance web sites
taking into account a client base which is dispersed throughout the world
·
Ability to work independently or within a team
·
Excellent verbal and written communication skills
·
Strong documentation skills
·
Ability to demonstrate the ability to provide technical
solutions to complex business requirements
·
Ability to provide accurate estimates of technology work and
deliver high quality work on schedule
·
Experience integrating with internal Search engines desirable
·
Experience in developing web services desirable
·
Experience developing mobile format web sites desirable
·
Experience developing forms based applications desirable
·
Experience developing windows services desirable
·
Travel 3 to 4 weeks every year for supporting Gartner Events
Who you are:
·
Passionate about technology, self-learner who keeps abreast with
latest developments.
·
A team player who can comfortably work with distributed teams
across the globe.
·
Attentive to details and well organized.
·
Able to solve complex problems and successfully manage ambiguity
and unexpected change.
·
Coachable and embracing of best practices and feedback as a
means of continuous improvement
·
Consistently high achiever marked by perseverance, humility and
a positive outlook in the face of challenges
What we offer:
·
In addition to an outstanding work environment with rapid
advancement potential, Gartner associates enjoy exceptional compensation and
benefits, including:
·
An upbeat, positive culture. Integrity, objectivity,
collaboration, results and a no-limits mind-set are central to our values.
·
Limitless growth. We work with you to help you meet your goals
and advance within the company.
·
Encouragement to be innovative and challenge status quo.
·
Exposure to industry leading training and development.
·
Performance-based recognition and rewards
Karthavya Off Campus Drive Hiring Freshers As Software Programmer For BE
/ BTech (All branches)
February 4, 2018
1205
About Company: Founded in 2006, Karthavya is a Broadcast
technology company offering products and services focused towards newsroom
automation, Playout Automation, media management and Archival. The Services
division provides dedicated technology consulting and services in application
design, product re- engineering and mobile application development.
Company: Karthavya Technologies Pvt Ltd
Position: Software Programmer
Job location: BANGALORE
Event date: 08 Feb 2018
Last date to apply: 06 Feb 2018
Salary offered: ₹ 2,52,000
Experience required: Fresher
Company URL: www.karthavya.com
Eligibility:
·
BE / BTech (all branches)
from 2016 / 2017 batch
·
Good academics
·
Good pH score
Job Description
The candidate will work on the development and
maintenance of Karthavya products and other software services.
·
Develop features across multiple
subsystems within our applications, including collaboration in requirements
definition, prototyping, coding, testing and deployment
·
Understand how our applications
operate, are structured, and how customers use them
·
Provide engineering support (when
necessary) to other teams who are responsible for deployment and help them with
debugging issues (when needed)
·
Participate with the engineering and
operations teams to define plans for standardizing, scaling and enhancing our
products and the services utilized to deploy/install/release those products
·
Investigate, analyse and make
recommendations to management regarding technology improvements, upgrades and
modifications
Tata Communications Recruitment As Executive For B.E/B.Tech
February 4, 2018
1445
About the Company:At
Tata Communications we celebrate diversity. We are committed to being an equal
opportunity workplace and to providing an inclusive environment to all
employees. All qualified applicants will receive consideration for employment
without regard to race, color, religion, gender, gender identity or expression,
sexual orientation, national origin, or any other status protected by law. Tata
Communications and its Recruitment Partners do not charge any fee or security
deposit from the candidate for offering employment.
Job Profile: Customer Service Executive
Degree Needed: B.E/B.Tech
Exp Needed: 1-2 years
Work location: Pune
Degree Needed: BE/B.Tech in Electronics and
telecommunications/ Information Technology/ Electronics
Key Responsibilities
·
Maintain n/w and Cramer accuracy at
physical and logical levels
·
Change management as per PE and NCCM
raised – Node change/Lambdas changes/ PBB changes
·
Prepare POA and create BW in n/w
·
Coordinate for inventory
management/PE execution/ POA preparation/ Follow up for execution/ Proactive
approach for order delivery
·
Check and clear stuck orders and
provide ETE solution for SD
·
Analyze and able to do reconciliation
for n/w and Cramer discrepancy with input from different sources
·
3 Way reconciliation closer at all
level
·
Terminations and reconnections/Node
bypassed/ Single ckt NCCM execution
·
Change management in Cramer
·
Project execution –
like SQM/TXE/MAN FP initiated
·
Support in BOP functions for order
deliveries and accuracy of IMS and closer
Technical Competencies
1. SDH/DWDM knowledge
2. IP basics
3. Microsoft office – Excel / PPT/Word/Outlook
4. Cramer – Layering – Should able to do bulk
and single change management
5. BSS/OSS hands on like –
M6/Cygnet/Spotlight/Viznet/BPM
6. Hands on for CBOSS/NetScope/Remedy and
analytical skills
7. Able to release PE plans as per requirement
8. EMS/NMS knowledge –
Tejas/ECI/Alactel/Ciena/HuaWei/Cisco/Fibcom – Clent and testing
9. Presentations
Knowledge / Skills
·
Communication Skills
·
Adaptability
·
Analytical Skills
·
Attention to Detail
·
Collaborative
·
Communication skills- Verbal &
Written
·
Ethical
·
Exposure of Telecom
·
Fault Management Skills
·
Functional Skills
Honeywell Recruitment 2018 Of Freshers As Graduate Trainee For
B.E/B.Tech/Any Degree
February 4, 2018
1674
Company Profile : Honeywell International is a Fortune 100
diversified technology and manufacturing leader, serving customers worldwide
with aerospace products and services; control technologies for buildings, homes
and industry; automotive products; turbochargers; and specialty materials.
Based in Morris Township, N.J, Honeywell Inc, the technology leader has 120000
employees and across 100 countries world wide.
HTS Madurai is opening the referral process for
Fresh and innovative talent for the Sentience Team.
Job Profile: Graduate Trainee
Degree Needed: B.E/B.Tech/Any Degree
Exp Needed: Freshers
Work Location: Bangalore
Degree Needed: Bachelors Degree or equivalent
experience
Skills Needed:
·
Multiple task handling skills and
able to manage multiple stakeholders,
·
Good communications skills in both
oral and written,
·
Good problem solving skills and able
to get resources/support from internal team,
·
Detail oriented and expertise in
administrative processes and syste
·
Good learning ability to quick catch
up new things,
·
Some experience in buying,
·
Procurement administrative work
Job Description:
·
Execute daily procurement activities
and executions and be the key person to drive procurement support activities
forward.
·
You will resolve the issues from Jr.
Procurement clerk and proactively connect with procurement managers to close
loop of sourcing, procurement and fulfillment.
·
You will participate the procurement
projects to drive team target.
·
You are expected to handle multiple
priorities which requires considerable coordination and follow up.
·
Support the Procurement Team with
their purchasing needs and requirements along with independently resolving
purchasing, receiving and invoicing issues to ensure timely shipment of
supplies from vendors.
·
This position continuously works with
suppliers to improve supplier on-time delivery and quality, and works
continuously to improve inventory turns and look for cost reduction
opportunities.
·
Proactively drive procurement admin
support for the team.
4 நிமிடங்களில் 2,50,000 மொபைல்போன்கள் விற்பனை
பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான Xiaomi-யின் புதிய தயாரிப்பான Xiaomi Redmi 4A மொபைலானது அமேசான் இணையத்தில் 4 நிமிடங்களில் 2,50,000 விற்று சாதனை புரிந்துள்ளது.
Xiaomi Redmi 4A என்ற புதிய மொடல் மொபைலின் விற்பனையானது அமேசான் தளத்திலும் mi.com தளத்திலும் நேற்று மதியம் 12மணியளவில் தொடங்கப்பட்ட அடுத்த 4நிமிடங்களில் 2,50,000க்கும் அதிகமான மொபைலானது விற்று தீர்ந்தது.
இது குறித்து அமேசன் தளத்தின் மேலாண்மை பிரிவின் இயக்குனர் நூர் பட்டேல், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் விற்பனைக்கு வரும் முன்னர் தங்களுக்கு தெரியப்படுத்துமாறு(Notify me) தகவல் அனுப்பியதாகவும், இதுவரை ஸ்மார்ட் போன் விற்பனையில் இதுவே மிக அதிகம் எனவும் கூறியுள்ளார்.
மேலும் Xiaomi நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனை தலைவரான ரகு ரெட்டி, அதிக அளவிற்கு Xiaomi Redmi 4A அமேசன் மற்றும் mi.com தளங்களில் விற்பனை அடைந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்ததா தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணம் வாடிக்கையாளர்கள் கொடுக்கப்பட்ட வசதிகளும் குறைந்த விலையுமே என கூறும் ரகுரெட்டி, தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வசதிகளுடன் போன்கள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
விபத்து வாய்ப்பு மிக மிக குறைவான உலகின் மிகவும் பாதுகாப்பான டாப்- 5 விமானங்கள்! விபத்தில்லா அல்லது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் விபத்துக்களில் சிக்கும் உலகின் மிகவும் பாதுகாப்பான பயணிகள் விமான மாடல்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம். விமானப் பயணம் என்பது இனிமையானதாக கருதப்பட்டாலும், விபத்து என்றால் மிக கோரமான வகையிலான உயிரிழப்புகளையும், பொருள் இழப்புகளையும் தருகின்றன. தற்போது விற்பனையில் இருக்கும் பல பயணிகள் விமானங்கள் மிக மிக பாதுகாப்பான தொழில்நுட்ப அம்சங்களுடன் தயாரிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் மீறி வானிலை, மனித தவறுகள் காரணமாக விமான விபத்துக்கள் நடக்கின்றன. அதேசமயத்தில் அனைத்து வித சூழல்களிலும் சில விமான மாடல்கள் விபத்தில்லா அல்லது மிக மிக குறைவான விபத்துக்களில் சிக்கிய புள்ளிவிபரங்களுடன் உலகின் பாதுகாப்பான விமான மாடல்களாக அறியப்படுகின்றன. இந்த பட்டியலில் இருக்கும் விமானங்கள் நீங்கள் அடிக்கடி பயணிக்கும் விமான மாடலாக கூட இருக்கலாம். எனவே, அந்த பாதுகாப்பான விமான மாடல்களின் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து காணலாம். விபத்து வாய்ப்பு மிக மிக குறைவான உலகின் மிகவும் பாதுகாப்பான டாப்- 5 விமானங்கள்!
01. ஏர்பஸ் ஏ340 உலகின் மிகவும் பாதுகாப்பான விமான மாடலாக ஏர்பஸ் ஏ340 விமானம் கருதப்படுகிறது. இந்த விமானம் ஒரு விபத்தில் கூட சிக்கியதில்லை என்பதுதான் இந்த பெருமைக்கு காரணம். இது ஏ340-200, 300, 500 மற்றும் 600 ஆகிய மாடல்களில் விற்பனை செய்யப்பட்டது. 261 பயணிகள் முதல் 326 பேர் வரை பயணிக்கும் இருக்கை வசதி கொண்டதாக இருந்தது. கடந்த 1991ம் ஆண்டு முதல்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்ட இந்த விமானம் 1993ல் பயணிகள் சேவைக்கு வந்தது. லூஃப்தான்ஸா, ஐபீரியா, சவுத் ஆப்ரிக்கன் ஏர்லைன்ஸ், சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருக்கிறது. இது 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்ட விமானம். ரோல்ஸ்ராய்ஸ் டிரென்ட் 500 மற்றும் சிஎஃப்எம் இன்டர்நேஷனல் சிஎஃப்எம்56-5சி என்ற இரு எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. சிஎஃப்எம் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் மிக சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த விமானம் மணிக்கு 871 கிமீ வேகம் வரை பறக்க வல்லது. முழுவதுமாக எரிபொருள் நிரப்பினால் 14,400 கிமீ தூரம் வரை பறக்கும். 1993ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 377 ஏர்பஸ் ஏ340 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
02. போயிங் 777 உலகின் மிகவும் பாதுகாப்பான விமான மாடல்களில் இரண்டாவது சிறந்த மாடல் என்ற பெருமையை போயிங் 777 விமானம் பெறுகிறது. 18 மில்லியன் மணிநேர பயணத்தில் ஒரு விபத்தில் மட்டும் சிக்குவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1994ம் ஆண்டு முதல்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டது. 1995ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. எமிரேட்ஸ், யுனைடேட் ஏர்லைன்ஸ், கத்தே பசிஃபிக் மற்றும் ஏர் பிரான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த விமானத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. கடந்த மாதம் வரை 1,460 போயிங் 777 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 396 பயணிகள் வரை செல்லும் இருக்கை வசதி கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த விமானம் மணிக்கு 892 கிமீ வேகம் வரை செல்லும். அதிகபட்சமாக 13,650 கிமீ தூரம் வரை பறக்கும்.
03. போயிங் 747 உலகின் மிகவும் பாதுகாப்பான விமான மாடல் என்பதை மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம். உயிருக்கு அதிக அச்சுறுத்தல் உள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்த வகை விமானங்களையே பயன்படுத்துகின்றனர் என்பதே சான்றாக எடுத்துக் கொள்ளலாம். இந்த விமானத்தின் விபத்து புள்ளி விபரங்களை பார்க்கும்போது 17 மில்லியன் மணிநேர பயணத்திற்கு ஒரு விபத்தில் சிக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. Fe கடந்த 1969ம் ஆண்டு இந்த விமானம் முதல்முறையாக பறக்கவிட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது 1970ம் ஆண்டில் பயணிகள் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிரிட்டிஷ் ஏர்வேஸ், கொரியன் ஏர், லூஃப்தான்ஸா, சைனா ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றன. கடந்த மாதம் வரை 1,568 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
4 எஞ்சின்கள் பொருத்தப்பட்ட இந்த விமானமானது அதிகபட்சமாக 939 கிமீ வேகத்தில் பறக்கும். முழுவதுமாக எரிபொருள் நிரப்பினால் 14,320 கிமீ தூரம் வரை பறந்து செல்லும். 04. போயிங் 737 என்ஜி புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்த விமானமும் விபத்தில்லா சேவையில் மிகச் சிறந்தவையாக இருக்கின்றது. 16 மில்லியன் மணிநேர பயணத்தில் சராசரியாக ஒரு விபத்து ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 1997ல் முதல்முறையாக பறக்கவிடப்பட்ட இந்தவிமானம் 1998ம் ஆண்டு சேவைக்கு வந்தது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், ரையன்ஏர், யுனைடேட் ஏர்லைன்ஸ், லயன் ஏர் ஆகிய நிறுவனங்களிடம் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. 1996ம் ஆண்டு முதல் இதுவரை 6,203 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இருக்கை வசதியை பொறுத்து 149 முதல் 220 பேர் வரை செல்லும் மாடல்களில் கிடைக்கிறது. இந்த விமானத்தில் 2 எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. மணிக்கு 844 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த விமானம் முழுவதுமாக எரிபொருள் நிரப்பினால் 5,460 கிமீ தூரம் வரை செல்லும்.
05. போயிங் 767 இந்த விமானமும் மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. இந்த விமானம் 15 மில்லியன் நேர பயணத்தில் சராசரியாக ஒரு விபத்து வாய்ப்பு இருப்பது புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவருகின்றன. கடந்த 1981ம் ஆண்டு முதல்முறையாக பறக்கவிடப்பட்டது. 1982ம் ஆண்டில் சேவைக்கு வந்தது. இதுவரை 1,096 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இரட்டை எஞ்சின்கள் பொருத்தப்பட்ட இந்த விமானம் மணிக்கு 900 கிமீ வேகத்தில் பறக்கும். முழுவதுகமாக எரிபொருள் நிரப்புகையில், 12,200 கிமீ தூரம் வரை செல்லும். அச்சம் தேவையில்லை...!! தற்போது அனைத்து விமானங்களுமே உச்சபட்ச பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்படுகின்றன. மோசமான வானிலை, தீவிரவாத தாக்குதல், மனித தவறுகள், பராமரிப்பில் குறை போன்ற விஷயங்கள்தான் விமான விபத்துக்களுக்கு காரணமாக அமைகின்றன. எனவே, எந்த விமானத்தில் ஏறுவதற்கு முன்பும் அந்த விமானத்தை பாதுகாப்பு குறைவாக மதிப்பிட்டு அச்சப்பட வேண்டிய தேவையில்லை.
ஹெலிகாப்டர் உள்பட சகல வசதிகளுடன் ஓர் சொகுசு மோட்டார் இல்லம்! சொந்த ஹெலிகாப்டர் உள்பட சகல வசதிகளுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் மோட்டார் இல்லம் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் காணலாம். இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில்
படுக்கை வசதி, குளியல் அறை, சமயலறை என வீட்டில் இருக்கும் அத்துனை வசதிகளுடன் கட்டமைக்கப்படும் மோட்டார் இல்லங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் விதவிதமான சொகுசு அம்சங்களுடன் கட்டமைத்து கொடுக்கின்றன. இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று அசத்தும் வசதிகளுடன் புதிய மோட்டார் இல்லம் ஒன்றை உருவாக்கி உள்ளது. அந்த பிரம்மாண்ட மோட்டார் இல்லத்தின் சிறப்பம்சங்கள், படங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். அமெரிக்காவை சேர்ந்த ஃப்யூரியான் என்ற நிறுவனம் இந்த உயர் வகை மோட்டார் இல்லத்தை தயாரித்துள்ளது. எலிசியம் என்ற பெயரில் இந்த மோட்டார் இல்லம் அழைக்கப்படுகிறது. பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா செல்ல விரும்பும் பெரும் கோடீஸ்வரர்களுக்கு இது மிகச் சிறப்பான வசதிகளை கொண்டதாக இருக்கிறது. இந்த மோட்டார் இல்லம் 45 அடி நீளம், 8 அடி அகலம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சில சொகுசு அபார்மென்ட் வீடுகளில் இருப்பதைவிட அதிக வசதிகளை கொண்டுள்ளது. டாடா குழுமத்தின் புதிய தலைவராக சந்திரசேகர் நியமனம்... நானோ காருக்கு நல்ல காலம் பொறக்குது! சென்னையில் இரண்டாவது பெனெல்லி சூப்பர் பைக் ஷோரூம் திறப்பு! டட்சன் ரெடிகோ காரின் வெற்றிக்கான காரணங்கள்! இந்த மோட்டார் இல்லத்தின் மேற்கூரையில் ஹெலிகாப்டர் தரை இறங்கும் ஹெலிபேட் வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு பேர் பயணிக்கும் வசதி கொண்ட ராபின்சன் ஆர்22 ஹெலிகாப்டரும் இந்த மோட்டார் இல்லத்திற்காக வாங்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும்போது பயணிகள் பயன்படுத்தக் கொள்ளலாம். மோட்டார் இல்லத்தின் உள்பகுதி மிக சிறப்பான இடவசதியை கொண்டுள்ளது. அத்துடன், ஓய்வாக அமர்வதற்கான பெரிய அளவிலான சோபா கம் பெட், 75 இன்ச் திரையுடன் கூடிய எல்இடி டிவி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த டிவி மிக மோசமான வானிலையிலும் துல்லியமாக இருக்குமாம். டிவி.,க்கு அருகிலேயே குளிர்சாதனப் பெட்டி பொருத்தப்பட்டு இருக்கிறது. அதற்கடுத்து, மைக்ரோஓவன், இன்டக்ஷன் ஸ்டவ் கொண்ட சமையல் செய்யும் இடமும் இருக்கிறது. எனவே, எங்கு சென்றாலும், உணவு, தங்குமிடத்தை பற்றிய கவலை இருக்காது. இந்த மோட்டார் இல்லத்தில் அனைத்தும் தொடுஉணர் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் கொண்டதாக இருக்கிறது. வாகனத்தை இயக்குவது கூட மிக எளிதான காரியமாக இருக்கும். மேலும், அனைத்து வசதிகளையும் ஓட்டுனர் இருக்கை அருகேயுள்ள தொடுதிரை சாதனத்தின் மூலமாக கட்டுப்படுத்த முடியும். வாகனத்தின் பின்புறத்தில் படுக்கையறை தனியாக தடுத்து அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் தங்குவதற்கான மிக சொகுசான படுக்கை வசதியுடன் இந்த அறை உருவாக்கப்பட்டுள்ளது. மரத்தாலான மாடிப்படிகளில் மேற்புறம் சென்றால், அங்கும் ஏராளமான வசதிகள் உள்ளன. சுடுநீர் குளியல் வழங்குவதற்கான பெரிய நீர் தொட்டி, ஓய்வாக அமர்ந்து இயற்கையை ரசிப்பதற்கான இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. அதன் அருகிலேயே ஹெலிகாப்டர் இறங்குவதற்கான ஹெலிபேடில் ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சகல வசதிகளுடன் கூடிய இந்த மோட்டார் இல்லம் இந்திய மதிப்பில் ரூ.17 கோடி விலை மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த மோட்டார் இல்லத்தை விற்பனை செய்யப்போவதில்லை. தங்களது தொழில்நுட்பத்தையும், தயாரிப்புகளையும் பிரபலப்படுத்தும் நோக்கில் தயாரித்துள்ளதாகவும் ஃப்யூரியான் நிறுவனம் தெரிவித்துள்ளது
தன்னம்பிக்கைக்கு ஒரு குட்டி கதை
முயலின் தன்னம்பிக்கை
--------------------------------------------
ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது..
அதற்கு காரணம்?!!!.
ஒருபக்கம் வேடன் விரட்டுகிறான்.
இன்னொரு பக்கம் நாய்.... மறுபக்கம் புலி..
என எந்தப்பக்கம் திரும்பினாலும் முயலுக்கு எதிரிகள்....!!.
சரி நாம் வாழத்தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது.
எப்படியெல்லாம் தற்கொலை செய்யலாம் என்று சிந்தித்துப்பார்த்தது.
இறுதியாக....
.
குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று சென்றது முயல்
.
அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவிகுதித்ததை முயல் பார்த்தது .
உடனே முயல் சிந்தித்தது...
அட!! நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள் உள்ளனவா??
என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு தன்னம்பிக்கை கொண்டால் நாமும் வாழலாம் என்று மனமாற்றம் கொண்டது .....
“தற்கொலை செய்து கொள்வதற்கும் வலிமையான மனம் வேண்டும்" என உணர்ந்தது
அவ்வளவு வலிமையான மனமிருக்கும் நாம் ஏன் ?சாகனும்
வாழ்ந்துதான் பார்ப்போமென்று ..”காட்டுக்குள் மீண்டும் ஓடி ஒளிந்தது".
கதை சொல்லும் நீதி மரணத்தை தேடி நீ ஓடாதே !மரணம் உன்னை தேடும் வரை வாழ்ந்துவிடு ! மரணமே வந்தாலும் எதிர்க்க துணிந்து விடு ! ;
*நீதி கதை தன்னம்பிக்கை கதை*
👇👇👇👇👇👇👇👇👇
கிராமம் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். வறுமை அவர்களை வாட்டியது. ஒரு நாள் அந்த மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள்.
அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தான். வழியில் மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது.
அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவன்; அவனைப் பார்த்து; ஏனய்யா அந்த முரட்டுக் காளையுடன் சிரமப்படுகிறாய்! என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக என் ஆட்டைத் தருகிறேன் என்றான்.
அறிவிற்குறைந்த அந்தக் கணவன் மாட்டைக் கொடுத்துவிட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு சந்தையை நோக்கிச் சென்றான்.
எதிரேயொருவன் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தான். அவன், அந்தக் கணவனை ஏமாற்றி கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய்விடலாம் என்றதும், அதற்கும் அறிவிலிக் கணவன் ஒப்புக்கொண்டு ஆட்டை அவனிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான்.
போகும்போது ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக்காரன் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்துவிடத் திட்டம் போட்டு அறிவிலிக் கணவனிடம் நயமாகப் பேசி, ஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக் கொண்டான்.
அறிவிலிக் கணவன் தேநீரைக் குடிக்கும்போது அவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் அவனைப் பார்த்து, ''அட முட்டாளே! நானும் உன்னைக் கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். மாட்டைக் கொடுத்து ஆட்டை வாங்கினாய் - ஆட்டைக் கொடுத்து கோழியை வாங்கினாய் - கோழியைக் கொடுத்து தேநீர் வாங்கிச் சாப்பிடுகிறாய் -இதையெல்லாம் உன் மனைவி அறிந்தால் உன்னைவிட்டு ஓடியேவிடுவாள்;அல்லது உன்னை அடித்துத் துரத்துவாள்'' என்றான்.
அறிவிலிக் கணவன், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என் மனைவியை அறிவேன், என்றான்.
தான் சொல்வதுதான் நடக்கும் என்றான் பக்கத்து வீட்டுக்காரன். நடக்குமா நடக்காதா என்பதற்கு இருவரும் பந்தயம் கட்டிக் கொண்டனர்.
நடந்தால் அறிவிலிக் கணவன் அவனது வீட்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எழுதி வைத்துவிடவேண்டும். நடக்காவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன், அவனது பெட்டிக்கடையை அறிவிலிக் கணவனுக்குத் தந்துவிடவேண்டும்.
இப்படிப் பந்தயம் கட்டிக்கொண்டு இருவரும் வீட்டிக்குத் திரும்பினர்.
அண்டை வீட்டுக்காரன் அறிவிலியின் மனைவியிடம் அவளது கணவன் செய்த முட்டாள்தனமான காரியங்களையெல்லாம் சொல்லி, கடைசியில் உன் கணவன் மாட்டோடு சென்று ஒரு கோப்பைத் தேநீருடன் திரும்பியிருக்கிறான் என்று கேலி செய்தான்.
அறிவிலியின் மனைவியோ; தன் கணவனைப் பார்த்து "அந்தத் தேநீரையாவது வயிறு நிரம்பச் சாப்பிட்டீர்காளா?'' என்று அன்பொழுகக் கேட்டாள்.
பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரே அதிர்ச்சி.
பந்தயத்தில் தோற்றுப்போய்ப் பெட்டிக் கடையை எழுதிக் கொடுத்துவிட்டான்.
மறுநாள் அந்த அறிவிலிக் கணவனை, அவன் பார்த்து, ''என்னடா உன் மனைவி உன்னைவிட முட்டாளாக இருக்கிறாளே?' என்று கேட்டான்.
''அப்படியொன்றுமில்லை.என்னதான் அவளுக்கு என்மீது வருத்தமோ, கோபமோ இருந்தாலும் அதைப்பிறர் முன்னால்காட்டிக்கொள்ளமாட்டாள். நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன். அந்தத் தைரியத்தில்தான் உன்னிடம் பந்தயம் கட்டினேன்'' என்றான் அந்த அறிவிலிக் கணவன்;
குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.
"என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.
என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை.
என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை" என்றார்.
புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்...
"ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள்.
தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள்.
அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின.
உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.
அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான்.
அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான்! எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான்.
இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை.
நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது.
*உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு.
உலகம் உனக்கு சொர்க்கமாகும்*" என்றார் குரு.
மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-
தமிழ் தந்த சித்தர்கள்
*அருகம்புல் பொடி:- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி:- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*கடுக்காய் பொடி:- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி:- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பொடி:- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி:- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பொடி:- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி:- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பொடி:- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பொடி:- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பொடி:- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பொடி:- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பொடி:- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பொடி:- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய் பொடி:- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பொடி:- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பொடி:- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பொடி:- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பொடி:- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பொடி:- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பொடி:- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பொடி:- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பொடி:- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பொடி:- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பொடி:- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பொடி:- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பொடி:- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பொடி:- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பொடி:- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
*கோரைகிழங்கு பொடி:- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பொடி:- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பொடி:- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பொடி:- ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பொடி:- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பொடி:- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பொடி:- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பொடி:- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பொடி:- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பொடி:- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பொடி:- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பொடி:- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பொடி:- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பொடி:- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பொடி:- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பொடி:- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பொடி:- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பொடி:- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பொடி:- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பொடி:- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பொடி:- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை பொடி:- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பொடி:- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பொடி:- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.;
ஏர்டெல், ஐடியா நேரடி மோதல்!!
இந்நிலையில், ஐடியா நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மிக அதிரடியான ஒரு சலுகையை தற்போது அறிவித்துள்ளது. அதாவது ஏர்டெல் போன்றே ஐடியாவும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது.
ரூ.348 பேக் ஆனது வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதிலுமான எந்த நெட்வர்க் உடனாகவும் உள்ளூர் மற்றும் வெளியூர் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. மேலும், 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவும் கிடைக்கும்.
ஐடியாவில் மற்றொரு புதிய ரூ.148/- பேக் ஐடியா-டூ-ஐடியாவிற்கு வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மட்டும் வழங்குகிறது. இந்த பேக்கின் கீழ் 300எம்பி அளவிலான 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஐடியா நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மிக அதிரடியான ஒரு சலுகையை தற்போது அறிவித்துள்ளது. அதாவது ஏர்டெல் போன்றே ஐடியாவும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது.
ரூ.348 பேக் ஆனது வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதிலுமான எந்த நெட்வர்க் உடனாகவும் உள்ளூர் மற்றும் வெளியூர் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. மேலும், 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவும் கிடைக்கும்.
ஐடியாவில் மற்றொரு புதிய ரூ.148/- பேக் ஐடியா-டூ-ஐடியாவிற்கு வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மட்டும் வழங்குகிறது. இந்த பேக்கின் கீழ் 300எம்பி அளவிலான 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
ஜியோ இலவச இணைய சேவைக்கு ஆப்பு வைத்த அம்பானி!!
ரிலையன்ஸ் ஜியோ வெல்காம் ஆஃபர் போன்றே நியூ இயர் ஆஃபரையும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
புதிய வருடத்துடன் துவங்கியுள்ள ஜியோவின் நியூ இயர் ஆஃபர் மூலம் இலவசமாகக் குரல் அழைப்புகள், வீடியோ அழைப்புகள், தரவு, தகவல்கள் போன்ற சேவைகளைப் பயன்படுத்தலாம் ஆனால் அதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நியூ இயர் ஆஃபரில் ஒரு நாளைக்கு 4 ஜிபி வரை இலவச இணையதள சேவையை பயன்படுத்தலாம் என்று இருந்தது இப்போது 1 ஜிபி ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய ஆஃபரின் விதிப்படி 1 ஜிபி தரவை 4ஜி வேகத்தில் பயன்படுத்தலாம், அதன் பிறகு 128Kbps வேகத்திற்குத் தரவின் வேகம் குறையும். இது புதிய சிம் வங்குபவர்களுக்கும் பொருந்தும்.
மேலும், குறைவான தரவு இருக்கும் பட்சத்தில் கூடுதல் தரவை கட்டணம் செலுத்தி பெற வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு ஜிபி கூடுதல் தரவு வேண்டும் என்றால் பயன்படுத்தலாம். 301 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 6 ஜிபி கூடுதல் தரவை 28 நட்களுக்குப் பெறலாம்.
🌴மரங்களை பற்றிய அறிய தகவல்🌴*
1 போதி மரம் என்பது அரச மரம்.2 அரச மரத்துக் காற்று வயிறு தொடா்பான நோய்களைப் போக்கும்.
3 இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.
4 அர்ச்சுன்னுக்கு கிருஷ்ணன் உபதேசம் செய்த இடம் ஒர் ஆலமரத்தடி.
5 நிழல் தருவதற்கு அருமையான மரம் புங்கைமரம்.
6 வேப்ப மரக் காற்று ஆரோகியம் தருவது.
7 வாகை மரத் தழை வாயு போக்கும்.
8 மரங்களில் வாசம் அதிகம் சந்தன மரம் களவு போவதும் அதிகம்.
9 பல் குச்சிக்கு ஆலவிழுது சிறந்தது.
10 மீன் அளவுள்ள ஆல விதையானது ஒரு சேனை தங்குவதற்கான நிழல் தரக் கூடியது.
மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்., ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது., ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது.,
இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது........, அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்., மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்...., இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்.
🌲🌳🌲🌳🌲🌳🌲🌳🌲🌳🌿🌿🌿
*🌴மரம் நடுவோம் மழை பெறுவோம்🌴.
✍கடலில் பெய்யும் மழை பயனற்றது,
✍பகலி ல் எரியும் தீபம் பயனற்றது,
✍வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது,
✍நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.
✍அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
✍வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் நல்லது.
✍ பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது.
✍ ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.
✍பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது,
✍ சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது,
✍பெரிய மலை சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது.
✍பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.
✍வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது.
✍அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
✍சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது.
✍யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள்,
குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள்.
கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள்.
ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்
✍எல்லாம் காரியங்களிலும் நீங்கள் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்.
✍வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்.
✍காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
✍அறியாமையை விட கொடிய எதிரி இல்லை.
✍கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லவே இல்லை....🌹🌹🌹;
பொது அறிவு
50 தமிழக உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? 2005
52 தமிழக கடற்கரையின் நீளம் எவ்வளவு? 1076கிலோமீட்டர்
53 தமிழகத்தில் உள்ள 3 முக்கிய துறைமுகங்கள் என்ன? சென்னை , எண்ணூர், தூத்துக்குடி
54 தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் எது? சென்னை
55 தமிழகத்தில் உள்ள முக்கிய ஆறுகள் எவை? காவேரி ,வைகை , தாமிரபரணி
56 தமிழகத்தில் உள்ள காடுகளின் பரப்பளவு என்ன? 22877 சதுரகிலோமீட்டர்
57 தமிழகத்தின் மொத்தபரப்பளவில் காடுகளின் சதவீதம் எவ்வளவு? 17.58 சதவீதம்
58 தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்? 68.45 ஆண்டுகள்
59 தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்? 71.54 ஆண்டுகள்
60 தமிழக கடற்கரையோர மாவட்டங்கள் எத்தனை? 13
62 தமிழகத்தில் நிலவும் வெப்பநிலை அளவு என்ன? 18°- 43°
63 தமிழகத்தின் சராசரி மழையளவு என்ன? 958.5 மில்லி மீட்டர்
64 தமிழகத்தில் உள்ள மொத்த துறைமுகங்கள் எத்தனை? 12 துறைமுகங்கள்
65 தமிழகத்தில் உள்ள மொத்த சாகுபடி நிலங்களின் பரப்பளவு எவ்வளவு? 6557895 ஹெக்டேர்
66 தமிழகத்தின் உள்ள மொத்த சாகுபடி நிலங்களில் பாசனப் பரப்பு எவ்வளவு? 2944740 ஹெக்டேர்
67 தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் பயிரில் உணவுப்பயிர் உற்பத்தி பரப்பளவு எவ்வளவு? 4901000 ஹெக்டேர்
68 தமிழ்நாட்டு மக்களின் சராசரி தனிநபர் வருமானம் 2010-11ன் படி எவ்வளவு? 72993 ரூபாய்
69 தமிழகத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டம் எது? சென்னை மாவட்டம் (4681087 பேர் வசிக்கின்றனர்
70 தமிழக மாவட்டங்களிலேயே அதிக எழுத்தறிவு பெற்ற மாவட்டம் எது? கன்னியாக்குமரி (92.14%)
71 தமிழகத்தில் அதிக பெண்கள் கொண்ட மாவட்டம் எது? சென்னை (2323454 பெண்கள் உள்ளனர்)
72 தமிழகத்திலேயே அதிக மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது? சென்னை : ஒரு சதுர கிலோமீட்டருக்கு 26903 பேர் வசிக்கின்றனர்
73 தமிழகத்திலேயே மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? பெரம்பலூர் (564511 பேர்)
74 தமிழகத்திலேயே மிகக்குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது? தர்மபுரி
75 தமிழகத்திலேயே மிகக்குறைந்த அளவில் பெண்கள் உள்ள மாவட்டம் எது? நீலகிரி
76 தமிழகத்திலேயே மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது? நீலகிரி (ஒரு சதுரகிலோமீட்டருக்கு 288 பேர்)
77 மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று எப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டது? 1969 ஜனவரி 14
78 தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய முதலமைச்சர் யார்? அண்ணாதுரை
79 தமிழகத்தில் உள்ள மெட்ராஸ் என்று சென்னை என பெயர் மாற்றப்பட்டது? 1996
80 தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு முன்னரே இருந்த மெட்ராஸ் மாகாணம் எப்போது உருவானது? 22-08-1639
81 தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வமான அரசு இணைய தளம் எது? www.tn.gov.in
82 தமிழ்நாடு மாநில அரசு சின்னம் என்ன? திருவில்லிபுத்தூர் கோபுரம்
83 தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது? நீலகிரி வரையாடு
84 தமிழ்நாட்டின் மாநில பறவை எது? மரகதப்புறா
85 தமிழ்நாட்டின் மாநில மலர் எது? செங்காந்தள் மலர் (கார்த்திகை பூ) கிராமங்களில் உள்ள கண்ணுவலி கிழங்கு என்று கூறும் செடியின் பூ)
86 தமிழ்நாட்டின் மாநில மரம் எது? பனை மரம் (ஓலைச்சுவடிகள் பனை இலையில் உருவானதால் இது தேர்ந்தெடுக்கப்பட்டது)
87 தமிழ்நாட்டின் மாநில நாட்டியம் எது? பரத நாட்டியம்
88 தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது? கபடி
89 தமிழ்நாட்டின் மாநில தமிழ்த்தாய் வாழ்த்து எது? நீராரும் கடலுடுத்த - என்ற பாடல்
90 தமிழ்நாட்டின் காலண்டர் எதை அடிப்படையாகக் கொண்டது? திருவள்ளுவர் பிறந்த தினத்தை (திருவள்ளுவர் ஆண்டு)
91 உலகின் இரண்டாவது மிகப் பெரிய நீளமான கடற்கரை எது? எந்த மாநிலத்தில் உள்ளது? மெரினா கடற்கரை - சென்னை - தமிழ்நாடு
92 தமிழகத்தில் உள்ள எந்த நகரம் தென்னிந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது? சென்னை
93 தமிழகத்தில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை எங்கு யாரால் எப்போது கட்டப்பட்டது? 1640ல் பிரான்சிஸ்டே என்ற ஆங்கிலேயரால் சென்னையில்
94 தமிழகத்தில் உள்ள இந்தியாவின் முதல் மாநகராட்சி எது? சென்னை (1687)
95 தமிழ்நாடு இந்திய அளவில் எத்தனை சதவீதம் பரப்பளவை பெற்றுள்ளது? 4 சதவீதம்
96 தமிழ்நாடு பரப்பளவு அடிப்படையில் இந்தியாவில் எத்தனையாவது பெரிய மாநிலம் ஆகும்? 11வது பெரிய மாநிலம்
97 தமிழ்நாடு மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவில் எத்தனையாவது பெரிய மாநிலம் ஆகும்? 7வது மாநிலம்
98 தமிழக அரசின் முத்திரைச்சொல் எது? வாய்மையே வெல்லும்
99 தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றியது யார்? மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை (நீராரும் கடலுடுத்த)
100 தமிழ்நாட்டில் பரப்பளவில் பெரிய மாவட்டம் எது? விழுப்புரம் (7217 சதுரகிலோமீட்டர்)
*எது அழகு?*
🌹 ஒரு காட்டில் நிறைய மரங்களும், செடிகளும் இருந்தன. அந்த காட்டிற்குள் இருந்த ஒரு ரோஜா செடியில் அழகான சிவப்பு ரோஜா ஒன்று பு+த்தது. அந்த அழகிய ரோஜாப்பு+வைப் பார்த்து அருகில் இருந்த மரங்களும், செடிகளும் அந்த ரோஜாப் பு+வைப் போல் அழகாக அவைகள் இல்லை என்பதை நினைத்து பெருமூச்சு விட்டன. இதனை அறிந்த ரோஜாப்பு+ இந்த காட்டில் யாரும் என்னைப் போல அழகு இல்லை என்றது.
🌹 ரோஜாப்பு+வின் தலைக்கனத்தைப் பார்த்த சு+ரியகாந்தி ரோஜாப்பு+விடம் நீ மட்டும் இந்த காட்டில் அழகு இல்லை. இந்த காட்டில் இருக்கும் எல்லோருமே அழகுதான் என்று சொன்னது. உடனே ரோஜா, அருகிலிருந்த கள்ளிச்செடியைக் காட்டி, இந்த கள்ளிச்செடியைப் பார்த்தாயா? உடம்பு முழுக்க முடிகளை வைத்துக் கொண்டு எவ்வளவு அவலட்சணமாக இருக்கிறது. இதையுமா நீ அழகு என்கிறாய்? என்று கேட்டது.
🌹 அதற்கு சு+ரிய காந்தி பு+, உன்னிடம் கூடத்தான் முட்கள் இருக்கிறது என்றும், எது அழகு என்பதை யாரும் வரையறுக்க முடியாது என்றும் கூறியது. அதைக்கேட்ட ரோஜாப்பு+ என் மேல் உனக்கு பொறாமை. அதனால் தான் இப்படி கூறுகிறாய் என்றது. ரோஜாப்பு+, மீண்டும் கள்ளிச்செடியைப் பார்த்து எவ்வளவு ஏளனம் செய்ய முடியுமோ அவ்வளவு ஏளனம் செய்தது. ஆனால் அந்த கள்ளிச்செடியோ! அதற்காகக் கவலைப்படவில்லை. ஆனால் அந்த கள்ளிச்செடி, ரோஜாப்பு+வைப் பார்த்து, இறைவன் எந்த உயிரையுமே காரணமில்லாமல் படைக்கவில்லை என்று சொன்னது.
🌹 கோடைக்காலம் வந்தது. மழையின்றி காட்டில் இருந்த எல்லா செடிகளுமே தவித்தன. ரோஜாவும் வாடி வதங்கியது. ஒரு நாள் அங்குவந்த சில சிட்டுக்குருவிகள் கள்ளிச்செடி அருகே சென்று அதைக் கொத்திக் கொண்டிருந்தன. அதைப் பார்த்த ரோஜாச்செடி, சு+ரியகாந்தியிடம் அது பற்றி கேட்டது.
🌹 அதற்கு சு+ரியகாந்தி, கள்ளிச்செடியின் சதைப்பிடிப்பான கிளைகளில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் என்றும், அதைக் குடிக்கத்தான் குருவிகள் அதைக் கொத்திக் கொண்டு இருக்கின்றன என்றும் கூறியது. மேலும், இந்த கோடைக்காலத்தில் இந்த குருவிகளுக்கு கள்ளிச்செடிகள் மட்டுமே அழகாகத் தெரியும் என்றும் கூறியது. அப்போது தான் கள்ளிச்செடியின் வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏளனமாகப் பேசியது எவ்வளவு பெரிய தவறு என்பதை ரோஜாப்பு+ புரிந்து கொண்டது.
*நீதி : வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் எடைப் போடக் கூடாது.*;
🌷🌷 *தினம் ஒரு தகவல்* 🌷🌷
l *உன் கோபத்தை சீமைக் கருவேல மரத்தின் மீது காட்டு.*
*உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு*.
*வெற்றியடைந்தால் ஒரு வாழை மரம் நடு.*
*தோல்வியடைந்தால் கறிவேப்பிலை மரம் நடு.*
*சும்மாயிருக்கும் நேரங்களில் காய்கறி விதைகளை நடு*.
*கையில் பணம் இருந்ததால் பூச்செடிகள் நடு*.
*உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் மாடித்தோட்டம் நடு.*
*எதிர்கால சந்ததியினருக்காக மா மரம் நடு.*
*பலனை எதிர்பாராமல் கடமை செய்ய நினைத்தால் பனை நடு.*
*சந்தோஷமாக இருக்கும்போது வேப்ப மரம் நடு.*
*கவலையுடன் இருக்கும்போது செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சு.*
*வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை மரம் நடு.*
*இடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப் பகிரு.*
*ஒரு நாள் நாமிருக்க மாட்டோம்.. நாம்* *நட்ட மரங்கள் இருக்கும்.. நம் பேர் சொல்லிக்கொண்டு...*;
*🖼கண்ணாடி சொல்லும் மூன்று பாடம்.*🖼
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
*🖼கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!"*
நம் *முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால்* கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, *கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை*. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?
அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த *அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான்* அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் *மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது*. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*🖼கண்ணாடி சொல்லும் இரண்டாவது பாடம்!"*
கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் *உன் குறையைக் காட்டுகிறது*. நீ *அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும்*. அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் *நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும்*.அவர் இல்லாத போது *முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*🖼கண்ணாடி சொல்லும் மூன்றாவது பாடம்!"*
ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் *அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா*? இல்லையே…!
அதே போல் *நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால்* அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் *திருத்திக்கொள்ள வேண்டும்*.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இனி *கண்ணாடி முன்னால்* நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த *அறிவுரைகள் உங்கள் மனதை* அலங்கரிக்கட்டும்...
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃;
உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி
தற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது,
இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது,
இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.
தேவையான பொருள்கள் :
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு
செய்முறை:
நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.
இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.
ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.;
💐தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார்.
👦 அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்?
👤என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான்.
🔥கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார்.
👉அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.
👉 அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான்.
👉 நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.
👉 மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார்.
😇குழப்பமடைந்த நம் நண்பன் கடவுளை பார்த்து நடந்ததை எல்லாம் கூறினான்.
🗣 அதற்கு கடவுள் சொன்னார், பார்த்தாயா, *ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர். ஆனால், கடைசியாக அந்தக்கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர் தான் சொன்னார்*.
👉 *அதேபோல் உன்னை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குறைத்து மதிப்பீடு செய்வர் அதற்கெல்லாம் கவலைப்படாதே!*
👉_*உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய், மனம் தளராதே என்று கூறி மறைந்தார்.*_
🙌கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே!😋
🚫தாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது!
நம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் நமக்கு முதலில் வேண்டும். 💪
😎_*ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பு மிக்கவரே!*_😏
😊_*உங்களுக்கு நிகர் நீங்களே! யாரும் உங்களுக்கு இணை கிடையாது!*_🙃;
🖥சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!
தீராத விக்கலை நிறுத்த...
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxigen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது...
நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்...
அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன்
திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு
சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும்
வாய் துர்நாற்றம் நீங்கும்.
7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,
முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி
சிறிது சுண்ணாம்பு கலந்து
கட்டி மீது தடவி வர அது உடையும்.
9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
*முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்
10. * மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.
11. * நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
12. * சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.
13. * சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.
14* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.
15. * மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
16. * சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
17. * பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
19. * சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
* சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
* சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
* சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
* எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
* தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
* சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.;
வீட்டில் நாம் கொசு விரட்டி திரவத்தை கடையில் வாங்கி மின்சாரத்தில் சொருகி வைத்து கொசுக்களை விரட்டுகிறோம்.
ஒருமுறை தீர்ந்தால் அந்த பாட்டிலை தூக்கி எறியாதீர்கள்.
அந்த பாட்டிலில் சிறிதளவு ஆரத்தி கற்பூரத் துண்டுகளையும், வேப்ப எண்ணையையும் கலந்து மீண்டும் உபயோகப் படுத்தலாம்.
அதை விட கூடுதல் பயன்கள் ஏராளம். 50 மில்லி வேப்ப எண்ணை விலை சுமார் ரூ10 மட்டுமே (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது).
மொத்த செலவே ரூ 11 மட்டும், ஒரு மாதத்திற்கு.
இரண்டாவது மிகப் பெரிய விஷயம், இது உடல் நலத்திற்கோ, சுவாசத்திற்கோ தீங்கு விளைவிக்காத இயற்கை எண்ணெய். கடையில் வாங்கும் கொசு விரட்டியில் அல்லோத்ரின் எனும் வேதிப் பொருள் கெடுதி விளைவிப்பதாகும்.
இதை விற்பவர்கள் இந்தியாவில் மொத்தம் நாலே நாலு உற்பத்தியாளர்கள். யோசியுங்கள், ரூ 65 பெறுமானமுள்ள இந்த வேதிப் பொருளை சுமார் 10 கோடி மக்கள் இந்தியாவில் மாதம் தோறும் வாங்குகிறார்கள். ஆக, மொத்த வியாபாரப் பரிவர்த்தனை வருடத்திற்கு ரூ 7800 கோடிகள். நான்கு கம்பெனிகளில் ஒரு கம்பெனி ஜப்பான் கூட்டுறவு. அந்நிய செலாவணியாக நம் பணம் அங்கே போகிறது.
இந்த வேதிப் பொருளை விற்று வரும் லாபப் பணத்தில் சினிமா எடுக்கிறார்கள். மக்களை மயக்க விளம்பரம் எடுத்து கோடி கோடியாக கொட்டுகிறார்கள்.
ரூ 65 விற்பனை விலையில் லாபம் 250 HB
நீங்களே உங்கள் வீட்டில் செய்து கொண்டால் குறு நிறுவனங்களாகிய வேப்ப எண்ணெய் உற்பத்தி உயர்ந்து நமது விவசாயி பயனடைவான்.
பேஸ்புக்கில் ஆட்டோமெட்டிக் வீடியோ ப்ளே, நிறுத்துவது எப்படி.?
பேஸ்புக், அதன் வலைத்தளத்தில் மற்றும் ஆப்பில் ஆட்டோ-ப்ளேயிங் வீடியோக்கள் அம்சத்தை செயல்படுத்தியதின் மூலம் நீங்கள் வீடியோக்கள் பார்க்க ஒரு தாராள டேட்டா அல்லது வேகமாக இணைய இணைப்பு வேண்டுமென்ற கட்டாயம் இல்லாமல் ஆனது. எனினும், பல பயனர்கள் இந்த அம்சத்தை ஒரு தொந்தரவாக கருது வருகின்றனர்.குறிப்பாக நீங்கள் கீழே ஸ்க்ரோலிங் செய்யும் போது வீடியோ பாஸ் ஆகாமல் ப்ளே ஆகிக்கொண்டே இருக்க அதுவொரு எரிச்சலூட்டும் செயலாகும் வாய்ப்பு அதிகம்.
இம்மாதிரியான தொந்தரவை அனுபவிக்கும் பயனர்களின் ஒருவரா நீங்கள் அப்படியானால் பேஸ்புக்கில் ஆட்டோமெட்டிக்காக ப்ளே ஆகும் வீடியோக்களை நிறுத்துவது எப்படி என்ற எளிய வழிமுறைகள் இதோ.!
நீங்கள் டெஸ்க்டாப் ப்ரவுஸர் மூலம் பேஸ்புக் பயன்படுத்தினால்..
1. லாக்-இன் செய்து பேஸ்புக் வீடியோ செட்டிங்ஸ் பக்கத்தில் உள்நுழையவும்.
2. ஆட்டோ ப்ளே வீடியோஸ் ஆப்ஷனின் வலது பக்கத்தில் உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
3. பின்னர் ட்ராப் டவுன் மெனுவில் ஆப் என்பதை தேர்வு செய்யவும்.
நீங்கள் ஆண்ட்ராய்டு ஆப் மூலம் பேஸ்புக் பயன்படுத்தினால்..
1. மூன்று கிடைமட்ட கோடுகள் ஐகானை தட்டவும்.
2. ஸ்க்ரோல் டவுன் செய்து ஆப் செட்டிங்ஸ் டாப் செய்யவும்.
3. வீடியோ ஆட்டோ ப்ளே டாப் செய்யவும்.
4. வீடியோக்கள் ஆட்டோமெட்டிக்காக ப்ளே ஆவதை நிறுத்த 'ஆப்' ஆப்ஷனை தேர்வு செய்யவும் ஆல்லது 'வைஃபை ஒன்லி' ஆப்ஷன் கூட தேர்வு செய்யலாம்.
நீங்கள் ஐபோன் ஆப் மூலம் பேஸ்புக் பயன்படுத்தினால்..
1. வலது கீழ் மூலையின் அருகில் மோர் என்று பெயரிடப்பட்ட ஆப்ஷனின் அருகில் உள்ள மூன்று கிடைமட்ட கோடுகள் ஐகானை தட்டவும்.
2. ஸ்க்ரோல் டவுன் செய்து அக்கவுண்ட் செட்டிங்ஸ் செல்லவும்.
3. வீடியோஸ் அன்ட் போட்டோஸ் ஆப்ஷனை டாப் செய்யவும்.
4. ஆட்டோ ப்ளே ஆப்ஷனை டாப் செய்யவும்.
5. நெவர் ஆட்டோ ப்ளே வீடியோஸ் ஆப்ஷனை தேர்வு செய்யவும் அல்லது 'வைஃபை ஒன்லி' ஆப்ஷன் கூட தேர்வு செய்யலாம்.;
கோடிகளை இறைத்து நடத்தப்பட்ட இந்தியாவின் டாப் 10 ஆரம்பரமான திருமணங்கள்!
கோடிகளில் செலவு செய்யப்பட்டு மிக ஆடம்பரமாக இந்தியாவில் நடந்த திருமணங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என கூறுவார்கள். அதனாலோ எனவோ சில கோடீஸ்வர இந்தியர்கள் திருமணத்தையும் சொர்க்கத்தில் நடத்துவது போல பலநூறு கோடிகள் செலவு செய்து மிக பிரம்மாண்டமாக நடத்துகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவில் கோடிகளை இறைத்து நடத்தப்பட்ட ஆடம்பரமான திருமணங்கள் பற்றி இங்கு காணலாம்...
# 10
யாருடையது : மேரிகோல்ட் க்ரூப்ஸ் முதன்மை அதிகாரி கவுரவ் மற்றும் காஜல் திருமணம்!
இடம் : மொனாக்கோ.
செலவு : 45 கோடி.
# 09
யாருடையது : விக்ரம் சத்வால் (நடிகர்) - பிரியா சாச்தேவ் (மாடல்)
இடம் : மும்பை, உதய்பூர் மற்றும் டெல்லி
செலவு : 100 கோடி.
# 08
யாருடையது : மல்லிகா ரெட்டி (ஜி.வி.கே க்ரூப் நிறுவனரின் பேத்தி) - சித்தார்த் ரெட்டி
இடம் : டெல்லி
செலவு : 100 கோடி
# 07
யாருடையது : பாயல் பன்சல் (ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்-ன் மகள்) தீபக் கனோடியா.
இடம் : துருக்கி
செலவு : 100 கோடி
# 06
யாருடையது : வினீத் அகர்வால் (யு.கே சேர்ந்த பில்லினியர்-ன் மகள்) - முகித் தேஜா
இடம் : கலிபோர்னியா
செலவு : 130 கோடி
# 05
யாருடையது : லலித் தன்வர் (காங்கிரஸ் உறுப்பினர் கன்வர் சிங் தன்வர்-ன் மகள்) - யோகிதா ஜவுனபுரிய
இடம் : டெல்லி
செலவு : 250 கோடி
# 04
யாருடையது : வனிஷா மிட்டல் (லக்ஷிமி மிட்டல் மகள்) - அமித் பாட்டியா
இடம் : வெர்சாய்
செலவு : 350 கோடி
# 03
யாருடையது : ஸ்ருஷ்டி மிட்டல் (லக்ஷிமி மிட்டல் சகோதரர் / சகோதரி மகள்) - குல்ராஜ்
இடம் : பார்சிலோனா
செலவு : 500 கோடி
# 02
யாருடையது : ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம்
இடம் : பெங்களூர்
செலவு : 500 கோடி
# 01
யாருடையது : சஹாரா தலைவர் மகன்களின் இரட்டை திருமணம்
இடம் : லக்னோ
செலவு : 552 கோடி;
தமிழ்நாடு காவல்துறை பற்றி தெரிந்ததும்,
தெரியாததும்…
*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் நிலையங்கள் – 1452.*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த மகளிர் காவல் நிலையங்கள் – 198.
*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த காவல் பரப்பளவு – 130058 ச.கி.மீ.
*] மொத்த காவல் பணியாளர்கள் – 113602..
*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மண்டலங்கள் – 4.
தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன.
*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஆணையரகம் – 6.
தமிழகத்தில் உள்ள 6 பெரிய நகரங்களான சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்கள் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.
*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மாவட்டங்கள் – 33 (2 ரயில்வே உட்பட).
தமிழகம் 33 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த
மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில்
இயங்குகின்றன.
இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.
*] போலீஸ் துணை பிரிவுகள் – 247.
*] போக்குவரத்துக் காவல் நிலையங்கள் – 218.
*] திருச்சி ரேஞ்ச் ரயில்வே போலீஸ் நிலையங்கள் – 20.
*] சென்னை ரேஞ்ச் ரயில்வே போலீஸ் நிலையங்கள் – 21.
*] தமிழ்நாட்டில் 632 மக்களுக்கு 1 காவலர் என்ற அடிப்படையில் காவலர்கள் உள்ளனர். தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும். முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) இற்கு ஏற்பத் துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு
ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12 இலும், Governor-General -ன் ஒப்புதல் 1888,
சூன் 26 இலும் வழங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு ஆணையாளரைக்
கொண்டு உருவாக்கப்பட்ட இது சென்னை மாநகர எல்லை முழுமைக்குமாகத்தான் தன் செயல் எல்லையைக் கொண்டிருந்தது.
*] காவல் துறையின் பல்வேறு பிரிவுகள் 1] சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law
and Order).
2] ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special
Police).
3] பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards).
4] பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID).
5] கடலோர காவல் துறை (Coastal Security Group).
6] குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID).
7] பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing).
8] செயல்பாடு – தமிழக ஆயுதப்படை மற்றும்
ஆயுதப்படை பள்ளி (Operations – T.N. Commando Force & Commando School).
9] இரயில்வே காவல்துறை (Railways)
10] சிறப்புப் பிரிவு – உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including
Security).
11] குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)
12] மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing).
13] குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights).
14] பயிற்சிப் பிரிவு (Training).
15] சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human
Rights).
16] போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic). பயிற்சி நிறுவனங்கள்:
அ) போலீஸ் அகாடமி – 1.
ஆ) Regl. போலீஸ் கம்ப்யூட்டர் பயிற்சி மையம். – 1.
இ) போலீஸ் பயிற்சி பள்ளி (நிரந்தரம்) – 8 (தூத்துக்குடி / திருச்சி /
வேலூர் / கோயம்புத்தூர் / ஆவடி / விழுப்புரம் / சேலம் / மதுரை).
ஈ) போலீஸ் பயிற்சி கல்லூரி – அசோக் நகர். தமிழ்நாடு காவல் துறையில்
பணி புரிபவர்களின் ஊதிய விவரம்:
1] காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP) – 80,000.
2] காவல்துறைத் துணை தலைமை இயக்குனர் (ADGP) – 67000 – 79000.
3] காவல்துறை பொது ஆய்வாளர் ( Inspector General of Police ) – 37400- 67000 +
10000.
4] காவல்துறை துணை பொது ஆய்வாளர் ( Deputy Inspector General of Police ) – 37400 – 67000 + 8900.
5] காவல்துறை ஆணையர் ( Commissioners of Police ) – 37400 – 67000 +
12000.
6] காவல்துறைக் கண்காணிப்பாளர், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட ( SPs, IPS
including Asst. Inspector, Jt. SP, Addl. SP ) – 15600 – 39100 + 6600.
7] காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP), காவல்துறை துணைக்
கண்காணிப்பாளர் (DSP) – 15600 – 39100 + 5400.
8] காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP) – 15600 – 39100 + 7600.
9] ஆய்வாளர் (Inspector) – 9300 – 34800 + 4900.
10] உதவி ஆய்வாளர் (சப் – இன்ஸ்பெக்டர் – பெண் அதிகாரிகள் உட்பட ) – 9300 – 34800 + 4800.
11] தலைமைக் காவலர் (Head Constable including Women HC ) 5200 – 20200 + 2800.
12] முதல்நிலைக் காவலர் (PC-I) ( Police Constable Gr-I incl. Women PC ) – 5200 – 20200
+ 2400.
13] இரண்டாம்நிலைக் காவலர் (PC-II) ( Police Constable Gr-II including women ) – 5200
– 20200 + 1900.
உலகின் 10 மிகப்பெரிய போலீஸ்
படைகள்:
1. சீனா – 1,600,000 போலீஸ் அதிகாரிகள்.2. இந்தியா – 1.585.353 போலீஸ் அதிகாரிகள்.
3. அமெரிக்கா: 794.300 போலீஸ் அதிகாரிகள்.
4. ரஷ்யா – 782001 போலீஸ் அதிகாரிகள்.
5. இந்தோனேஷியா: 579.000 போலீஸ் அதிகாரிகள்
6. மெக்ஸிக்கோ: 544.000 போலீஸ் அதிகாரிகள்
7. பிரேசில்: 478.001 போலீஸ் அதிகாரிகள்
8. துருக்கி: 412.624 போலீஸ் அதிகாரிகள்
9. நைஜீரியா: 371.800 போலீஸ் அதிகாரிகள்
10. பாக்கிஸ்தான்: 354.221 போலீஸ் அதிகாரிகள்.
கடலோர பாதுகாப்பு காவல் துறையினர்:
*] [13591 மீன் பிடிக்கும் கிராமங்கள் அடங்கிய கடலோர மாவட்டங்கள் ].
*] 6 மண்டல அலுவலகங்கள் (சென்னை / நாகை / வேதாரண்யம் /
புதுக்கோட்டை / ராமநாதபுரம் / தூத்துக்குடி). கடலோர பாதுகாப்பு காவல்
குழு உபயோகிக்கும் வாகனங்கள்: - 12 படகுகள் (12 டன்) – 12 படகுகள் (5
டன்). – 8 திடமான ஊதப்பட்ட படகுகள் – 6 ஜெமினி படகுகள்.
– 12 அனைத்து நிலப்பரப்பு ஜீப்புகள், 12 அனைத்து நிலப்பரப்பு இருசக்கர
வாகனங்கள். – 20 படகுகள், 30 நான்கு சக்கர வாகனங்கள், 60 இரு சக்கர வாகனங்கள். தமிழ்நாடு காவல் துறையில் மோப்ப நாய்கள்:
*] குற்றம் கண்டு பிடிப்பதில் – 80 மோப்ப நாய்கள்.
*] வெடித்துச் சிதறும் கண்டறிதலில் – 107 மோப்ப நாய்கள்.
*] போதைப் பொருள் பற்றி கண்டறிய – 4 மோப்ப நாய்கள் உள்ளன.
*] மலைக்குன்றுகள் உள்ள இடத்தில் பணி புரிய 4 (சென்னை / மதுரை /
கோயம்புத்தூர் / திருச்சி) 38 குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன.
*] மாநில போக்குவரத்துகளை திட்டமிட்டு சரிசெய்ய – 122
நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ( ஜிபிஎஸ் மூலம் ) உள்ளன.
தமிழ்நாடு பற்றிய விவரங்கள்:
வருவாய் நிர்வாகம் (2010-11):
1. வருவாய் மாவட்டங்கள் – 32.
2. வருவாய் கோட்டங்கள் – 76.
3. தாலுகா – 220.
4. உள்வட்டங்கள் – 1,127.
5. வருவாய் கிராமங்கள் – 16564.
6. கடலோர மாவட்டங்கள் – (2007-08) – 13.
உள்ளாட்சி அமைப்புகள் (2010-11):
1. மாநகராட்சிகள் – 12.
2. நகராட்சிகள் – 150.
3. ஊராட்சி ஒன்றியங்கள் – 385.
4. டவுன் பஞ்சாயத்துகள் – 559.
5. மாவட்டம் – 32.
6. கிராம ஊராட்சிகள் (RD ஊராட்சிகள்
கொள்கை விளக்கக் குறிப்பு படி 2011-12) – 12524. 7. குக்கிராமங்கள் – 48452 (தமிழ்நாடு மின்சார வாரியம் அறிக்கை படி). சட்டமன்றம் :
*] சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் – 234 + 1 (நியமனம் - ஆங்கிலோ – இந்திய உறுப்பினர் ). பாராளுமன்ற (மக்களவை உறுப்பினர் – 39 ). (மாநிலங்களவை உறுப்பினர் – 18). சாலைகள் நீளம் :
*] தேசிய நெடுஞ்சாலைகள் – 4861.000 கி.மீ தொலைவு.
*] மாநில நெடுஞ்சாலைகள் – 56814.200 கி.மீ தொலைவு.
*] கார்ப்பரேஷன் மற்றும் நகராட்சி சாலைகள் – 18704.471 கி.மீ தொலைவு.
*] பஞ்சாயத்து யூனியன் மற்றும் கிராம ஊராட்சி சாலைகள்- 173153.436
கி.மீ தொலைவு.
*] டவுன் பஞ்சாயத்து சாலைகள் – 19151.753 கி.மீ தொலைவு.
*] மற்றவை (Forest Road) – 3342.423 கி.மீ தொலைவு.
*] கடலோர வரி – 1,076 கிலோ நீளம்.
*] ரயில்வேஸ்: பாதை நீளம் – 3880,90 கி.மீ தொலைவு.
*நிலமும் நிலம் சார்ந்த பிரச்னைகளுக்கும் தீர்வு"*
*எங்கள் நிலம் வேறு ஒருவர் பெயருக்கு பட்டா இருக்கிறது எப்படி சரி செய்வது?*
பட்டா பிழைத்திருத்தம் வேண்டி விண்ணப்பம் எவ்வாறு செய்யவேண்டும்?
நில உடமை மேம்பாட்டுத்திட்டத்திலும், கணினி பதிவிலும் என்பதை வருவாய் துறை அலுவலர்கள் ஒப்புக்கொண்டு உள்ளார்கள் ஆகவே,.
நமது நிலம் வேறு ஒருவருக்கு பிழையாக பட்டா அளிக்கப்பட்டு இருந்தால் அதற்கய்யா நாம் பதட்டமடைய தேவையில்லை எளிய வழியில் 60 நாட்களில் நாம் தவறை சரிசெய்து மீண்டும் பழைய பெயருக்கே பிழையை திருத்தி அணைபெறலாம்.
அதற்கான வழிமுறைகள்.
திங்கள் கிழமை மனுபெறும் நாளில் இந்த விண்ணப்பம் செய்யக் கூடாது. தனியாக பதிவு அஞ்சலில் மட்டுமே மனு செய்யலாம்.
முதலில் கோரிக்கை விண்ணப்பம் மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும். இவர்கள் தான் பிழை திருத்தம் செய்து ஆணையிடும் அதிகாரம் உள்ளவர்கள்.
விண்ணப்பம் மாதிரி.
நில உடமை மேம்பாட்டு திட்டத்தில் ஏற்பட்ட பிழை திருத்தம் வேண்டி விண்ணப்பம்.
அல்லது
கணினி சிட்டா பதிவேற்றத்தில் ஏற்பட்ட பிழை திருத்தம் வேண்டி விண்ணப்பம்.
அல்லது
தவறாக வழங்கப்பட்ட பட்டா பெயர் பிழை திருத்தம் வேண்டி விண்ணப்பம்
இந்த மூன்றில் உங்களுக்கு பொருத்தமான தலைப்பை தேர்வு செய்யுங்கள்
........................ பிழை திருத்தம் வேண்டி விண்ணப்பம்
(பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன்) தேதி..........
அனுப்புநர் ;
பெயர்
முகவரி.
பெறுநர்,
மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்
............. மாவட்டம்
அய்யா,
பார்வை
1. பத்திர நகல்
2. எனது பெயருக்கு உள்ள பிழைக்கு முந்தைய சிட்டா, அடங்கல், மற்றும் "அ" பதிவேட்டின் நகல்
3. பிழையாக அளிக்கப்பட்டு உள்ள சிட்டா நகல்
பொருள்; ................. பிழை திருத்தம் வேண்டி மனு
பிரசாணைக்கு உரிய நிலம் விபரம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, மாவட்டம் ,,,,,,,,,,,,,,,,,,, தாலுக்கா ,,,,,,,,,,,,,,,,,,,,,,, கிராமம் ,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,, சர்வே எண்/எண்கள்
மேற்படி சர்வே என்னுடைய நிலம் ,,,,,,,,,,,,,,,,,,,,,, மாவட்டம் ,,,,,,,,,,, தாலுக்கா,,,,,,,,,,,,,,,,,,,,,, கிராமத்தில் வசிக்கும் ,,,,,,,,,,,,,,,,,,,,,, என்பவற்றின் மகன்,,,,,,,,,,,,,,,,,, ஆகிய எனக்கு உரிமையானதாகும்.
ஆனால் தற்பொழுது கிராம பதிவேட்டில் ,,,,,,,,,,,,,,,,,,,, மாவட்டம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,தாலுக்கா,,,,,,,,,,,,,,,,,,என்பவற்றின் மகன்,,,,,,,,,,,,,,,,என்றவரின் பெயருக்கு தவறாக பெயர் பிழையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது
ஆகவே ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, மாவட்டம் ,,,,,,,,,,,,,,,,,,, தாலுக்கா ,,,,,,,,,,,,,,,,,,,,,,, கிராமம் ,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,, சர்வே எண்/எண்கள் கொண்ட எனது நிலத்தின் மீது தவறாக பதிவு செய்துள்ள கிராமணக்கணக்கு பிழையை சரி செய்து மீண்டும் ,,,,,,,,,,,,,,,,,,,,, மாவட்டம் ,,,,,,,,,,, தாலுக்கா,,,,,,,,,,,,,,,,,,,,,, கிராமத்தில் வசிக்கும் ,,,,,,,,,,,,,,,,,,,,,, என்பவற்றின் மகன்,,,,,,,,,,,,,,,,,, ஆகிய எனது பெயருக்கே மாற்ரறி பதிவு செய்ய ஆணையிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும் பிழை திருத்தம் செய்தபிறகு என் பெயருக்கான சித்த நகல், அடங்கல், கிராம எ பதிவேட்டில் நகல் அளித்து உத்தரவிடவும் வேண்டுகின்றேன்
இப்படிக்கு
.......... ஒப்பம்
இணைப்புகள்
1. பத்திர நகல்
2. எனது பெயருக்கு உள்ள பிழைக்கு முந்தைய சிட்டா, அடங்கல், மற்றும் "அ" பதிவேட்டின் நகல்
3. பிழையாக அளிக்கப்பட்டு உள்ள சிட்டா நகல்
********************************************************
இந்தக் கடிதம் அனுப்பிய 30 நாட்களில் தவறு சரிசெய்யப்பட்டு ஆணைகளிடப்படும். இல்லையேல் தகவல் சட்டம் மூலம் இம்மனுவின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் கேட்பதன் மூலம் ஆணை பெறலாம்.
மிக மிக எளிமையான வழி உங்கள் சொந்தங்கள் யாரேனும் இப்படி பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு இதை படித்துக் காண்பித்து உதவுங்கள்;
யதார்த்தமான ஏழு வரிகள்
👉உங்களை ரெம்ப பிடிச்சவங்ககிட்ட hmm ... Ok னு ஒரு வரில பதில் சொல்லாதீங்க..🌺
👉உங்களுக்கு என்ன பேசணும்னு தோணுதோ அத பேசுங்க ஆனால் பதில் எதிர்பார்க்காதீங்க..🌺
👉உங்கமேல ரெம்ப அக்கறையும் பாசமும் வைச்சவங்க எவ்வளவு சண்டை போட்டாலும் அவங்களை விட்டு போயிடாதீங்க..🌺
👉யாரு உங்களை அதிகமா விரும்புறாங்களோ அவங்களுக்கு எப்போதும் sorry சொல்லாதீங்க..🌺
👉யாரை , நீங்க வேணும்னு நினைக்கிறிங்களோ அவங்களுக்கு BYE சொல்லாதீங்க ..🌺
👉யாரு உங்க மேல ரெம்ப உண்மையான அக்கறையுடன் இருக்காங்களோ அவங்களுக்கு THANKS சொல்லாதீங்க..🌺
👉யாரு உங்களை பற்றி நினைச்சிட்டே இருக்காங்களோ அவங்களை, உங்க உயிர் உள்ளவரை மறந்து விடாதீங்க..🌺
இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,
சீன அறிஞர் எழுதியது,அது தமிழாக்கத்தில்.......!!!
வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!
தேவைக்கு செலவிடு........
அனுபவிக்க தகுந்தன அனுபவி......
இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்......
இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......
போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......
ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே,
உயிர் பிரிய-வாழ்வு......
சுற்றம்,நட்பு,செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.
உயிர் உள்ளவரை,ஆரோக்கியமாக இரு......
உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....
உன் குழந்தைகளை பேணு......
அவர்களிடம் அன்பாய் இரு.......
அவ்வப்போது பரிசுகள் அளி......
அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........
அடிமையாகவும் ஆகாதே.........
பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட
பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க
இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!
பெற்றோரை மதிக்காத குழந்தைகள்
உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......
உன் சொத்தை தான் அனுபவிக்க,
நீ சீக்கிரம் சாக வேண்டுமென,
வேண்டிக்கொள்ளலாம்-பொறு
உரிமை அறிவர்,கடமை அறியார்
அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி-அறிந்துகொள்.
இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,
ஆனால்......
எல்லாவற்றையும் தந்துவிட்டு,பின் கை
ஏந்தாதே,
எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி
வைத்திருந்தால்,
எப்போது சாவாய் என-எதிர்பார்த்து
காத்திருப்பர்.
மாற்ற முடியாத தை மாற்ற முனையாதே,
மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால்
வதங்காதே.....!!!
அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......
பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு
பாராட்டு-நண்பர்களிடம் அளவளாவு.
நல்ல உணவு உண்டு.....
நடை பயிற்சி செய்து.....
உடல் நலம் பேணி......
இறை பக்தி கொண்டு......
குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி
மனநிறைவோடு வாழ்-இன்னும்......
இருபது,முப்பது,நாற்பது ஆண்டுகள்.
சுலபமாக ஓடிவிடும்......!!!
அதற்கு தயாராகு......!!!
-----------------------------------------------------------------------;
கோயம்புத்தூர் பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று,,,
*அன்பார்ந்த பெற்றோர்களே!*
*உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.*
*பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.*
*எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.*
*பரிச்சையில் வெற்றிபெறாத மாணவர்களில்..*
*ஒரு கலைஞன் இருப்பான்*
*அவனுக்கு கணிதம் தேவைப்படாது.* *அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்* *அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.*
*ஒரு இசைஞானி இருப்பான்* *அவனுக்கு இரசாயனவியல் அவசியமிறாது.*
*ஒரு விளையாட்டு வீரனிருப்பான்* *அவனது உடல் நலனே முக்கியமன்றி* *பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.*
*பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை..*
*எடுக்காவிட்டால் எடுக்காவிட்டால் தரம் குறைந்த மாணவன என்று*
*தயவு செய்து அவர்களது தன்நம்பிக்கையை ஒருபோதும் பறித்து விடாதீர்கள்.*
*அவர்களுக்கு சொல்லுங்கள் இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.*
*நீ வாழ்கையில் வெற்றி கொள்ள இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.*
*உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிப்பதில்லை.*
*என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படி சொல்லி பாருங்கள். பரீட்சையில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.*
*வெறுமனே ஒரு பரீட்சை, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்து விடக்கூடாது.*
*மருத்துவர்களும், பொறியாளர்களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.*
*உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.*;
''கற்பூரம்....
அதிக அளவில் கவனம் தேவை...... "
.................. நண்பரின் நண்பர் மகனுக்குநடந்தது. இதனால், அவரது வாழ்க்கை
கடந்த முப்பது நாட்களாக
‘ரோலர்கோஸ்டர்’ போல
மாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது
என்று அவரே சொல்கிறார் இதோ
கேளுங்கள்:
“வீட்டில் சாமி போட்டோவிற்கு
முன் கற்பூரம் வைத்திருந்தோம்.
அதை ‘கல்கண்டு’ என்று நினைத்து
மூடிவைத்திருந்ததை எப்படியோ
திறந்து ஒரே ஒரு துண்டு
கற்பூரத்தை கடித்து
தின்றுவிட்டான். அதை உடனடியாக
பார்த்த நான் கடித்திருந்த பாதியை
வாயில் இருந்து எடுத்துவிட்டேன்.
‘கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?’-
என்று மனைவி கூகுளில் பார்த்து
தெரிவித்த அடுத்த நிமிடமே, என்
மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது.
அது நான்கு நிமிடம் நீடித்தது.
உடனே ஆம்புலன்ஸ் 911 உதவிக்
கேட்டேன். அவர்கள் வந்தபோது,
இழுப்பு சரியாகிவிட்டது.
முதலுதவிக்கு வந்தவர்கள் குழந்தை
தூங்கினால் எல்லாம்
சரியாகிவிடும் என்று
சொன்னார்கள்.
ஆனால், மீண்டும் கண்கள் செருக
ஆரம்பித்துவிட்டன. உடனே
'எமர்ஜென்ஸி’ பிரிவுக்கு
குழந்தையை எடுத்துச் சென்றோம்.
கற்பூரத்திலிருக்கும்
‘கேம்பர்’ (Camphor) என்ற கொடிய நச்சுப்
பொருள் கடுமையான
பாதிப்புகளை உருவாக்கக்
கூடியது – என்று ‘நச்சுத் தடுப்பு’
துறையினர் (பாய்ஸன் கண்ட்ரோல்)
மூலம் அறிந்த எமர்ஜென்ஸி
மருத்துவர்கள், உடனே அதற்கு தகுந்த
சிகிச்சையில் இறங்கினார்கள்.
அதற்காக ‘சலைன்’ (டிரிப்) ஏற்ற ஊசி
குத்தும் போது குழந்தை எந்த
விதமான எதிர்ப்பையும் காட்டாதது
எங்களுக்கு அடிவயிற்றைக்
கலக்கியது. அதாவது அவன்
சுயநினைவு இழந்த ‘டிப்ரெஷன்
மோடு’க்கு
சென்றுவிட்டிருந்தான்.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம்
மீண்டும் ‘டாலஸ் மெடிக்கல்
சென்டரின்’ குழந்தை நல அவசர
சிகிச்சைப் பிரிவுக்கு (சில்ரண்ஸ்
ஐசியூக்கு) மாற்றப்பட்டான்.
ஆம்புலன்ஸில் இருந்து
இறங்கும்போது “அப்பா!” – என்று
ஈனஸ்வரத்தில் அவன் அழைத்தாலும்
அது எனக்குத் தெம்பூட்ட
தைரியமானேன்.
கேம்பர் என்னும் அந்த கொடிய நச்சுப்
பொருளின் மூன்றாம் நிலை
கோமாவுக்கு கொண்டு
சென்றுவிடும்.
அதை என் மகன்
குறைந்த அளவு சாப்பிட்டதால்
கோமா நிலைக்கு செல்லாமல்
தப்பித்துவிட்டான்.
இது ஒருவிதமான
அதிஷ்டமேயானாலும் அது
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
தகுந்த நேரத்தில் கண்டதாலும், உடனே
சிகிச்சைக்கு கொண்டு
சென்றதாலும் இறையருளால் எங்கள்
கண்மணியை எங்களால் காக்க
முடிந்தது.
அதுவும் கிட்டத்தட்ட 16
மணி நேர மருத்துவப்
போராட்டத்துக்குப் பின்தான்
அதுவும் சாத்தியமாயிற்று!”
கேட்டீர்களா... விபரீதத்தை?
அதனால், கற்பூரம் வீட்டில் குழந்தைகளுக்கு
எட்டாமல் பாதுகாப்பாக வையுங்கள்.
அப்படி குழந்தைகள் ஏதாவது
சாப்பிட்டதாக சந்தேகம் வந்தால்..
உடனே தாமதிக்காமல் தகுந்த
மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு
செய்யுங்கள்.
பகிருங்கள் எங்கேனும் ஒர் குழந்தை காப்பாற்றபடலாம்...
குழந்தை உள்ள அனைத்து தரப்பு மக்களும்.... மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.......;
படித்ததில் வலித்தது*_ 😔
*கண் தெரியாதவர்:*
நான் தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது.
*காது கேளாதவர்:*
நான் ஒட்டு கேட்டதே கிடையாது.
*வாய் பேசாதவர்:*
நான் பொய் பேசியதே கிடையாது.
*குள்ளமானவர்:*
நான் யார் முன்னும்
தலை குனித்து நின்றது கிடையாது.
*கை இல்லாதவர்:*
நான் யார் குறையையும்
பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது.
*கால் இல்லாதவர்:*
நான் காசு பணம் வந்ததும் கால் மேல் கால் போடுவது இல்லை.
*அதனால் தான் எங்களை மாற்றுத்திறனாளி என்கிறார்கள்.*
*நீயோ ஊனம் என்கிறாய்.*
_எங்களால் செய்ய இயலாத செயல்கள் செய்யும் நீ தான் *ஊ......!!!*_
அந்த வார்த்தையை உபயோகிக்க மாட்டேன்
ஏனென்றால் *அந்த வார்த்தையின் வலி எனக்கு தெரியும்.*
😔😔😔;
கதை
இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..
ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....
மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...
ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில் ரயில் வருகிறது....
தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....
உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....
நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....?
இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...
ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....
உண்மையாக நாம் என்ன செய்வோம்...?
ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்..
ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்....
உண்மை தான் என்றோம்...
இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது
ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது
இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...
"Fault makers are majority, even they protected in most situations"
இன்றைய நிலை....
"நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்...
தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்"
கண்ணீர் வரவழைக்கும் கவிதை :
உச்சியிலே கண் சுருக்கி,
அண்ணாந்து பாத்து பாத்து
வராத மழைக்காக ஏங்கி நிற்கும்
ஏழை உழவன்,
தூரல் கொஞ்சம் விழுந்ததுமே,
விதைபோட கடன் வாங்கி,
இருப்பதெல்லாம் அடகு வச்சு,
ஏரோட்டி விதைச்சுடுவான்.,
முளை விட்ட பயிர்கண்டு
பிள்ளை பெற்ற ஆனந்தம்
களை வெட்டி உரம் வச்சு
கண்ணைபோல பாதுகாத்து
ஒட்டிப்போன வயிறோடு
மாடாக உழைச்சிடுவான்
போட்டதுல அரைவாசி
வேசையில கருகிடவே
கலங்காம அறுவடைய
காலத்துல செஞ்சிருவான்
அடிச்சு வச்ச மூட்டையெல்லாம்,
மனக்கணக்கு போட்டிடுவான்
வருசமெல்லாம் கஞ்சிக்கு வழியொன்னு தெரியுதுன்னு மனசுக்குள்ள மகிழ்ந்திடுவான்.,
வாங்க வந்த வியாபாரி விலையில்லனு சொல்லிப்போக,
நொந்து போயி போன விலைக்கு வித்திடுவான்
வாங்கியது வட்டிக்கு பத்தாம போகையிலே, மனசுக்குள்ளே மருகிடுவான்.,
கடன்காரன் வாசலிலே
கத்திவிட்டு போகையிலே
வழியின்றி நிற்கையிலே
கண்ணில் படும் காளை மாடு,
கண்ணுக்குள்ள வச்சு வளத்த காளை இரண்டும் கடன்காரன் புடிச்சு போக
மரணவலி கொண்டிடுவான்
மானமுள்ள உழவன் மகன்
இருப்பதெல்லாம் போனாலும்,
உழவையவன் விடுவதில்லை.,
காஞ்சு போன காட்டுக்குள்ள காலாற நடந்திடுவான் அடுத்த பட்டம் வரட்டுமென்று ....
பட்டமுந்தான் வந்தபின்னும்
பருவமழை பொய்க்கையிலே
போக்கத்தை வாழ்க்கையெண்ணி அனுதினமும் அழுதிடுவான்.,
தண்ணி பாத்து நாளான வெடிச்சு
நிக்கும் மண்ணை பாத்து,
கண்ணீரைச் சிந்தியவன் கடைசியாக
கடன் கேட்டு,
நாலு முல கயிறு வாங்கி
நிக்க வச்ச கலப்பையிலே
தலைப்பாகம் பாத்துக்கட்டி
நாண்டுகிட்டு செத்துருவான் ....
அனுதாபம் தெரிவிச்சு அடுத்தநாளு செய்தியில 2 லட்சம் தருவோம்னு அரசாங்கம் அறிவிப்பு.,
சேர்ந்துச்சா பாத்தவன்தான் எவனுமில்ல ...
கொடுக்கும் 2 இலட்சம் போயி
வங்கியிலே வட்டி தரும்,
ஏர்க்கலப்பையில் மாட்டை
பூட்டி உழுதிடுமா???
அழிஞ்சு போகும் இனமுன்னு சில
விலங்குகளை பாதுகாக்க,
கோடிக்கணக்கில் செலவு பண்ணி
சரணாலயம் இருக்குதுங்க ...
அழிஞ்சு போற எம் உழவன்
இனம் யாருக்கும் தெரியலயா?? ...
பணம் மாத்த காத்துநிக்கும்
கோடிமக்கள் ஒருநாள்,
சோத்துக்காக உழவன் வீட்டில்
காத்து நிக்கும் நாள் வரனும் ...
😢😢😢😢😢😢;
முதலுதவி
ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவர் இரத்த ஓட்டம், இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும்?
பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா?
அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா?
சித்த வைத்தியத்தால் முடியும்..!
பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை.
பாம்பு கடித்து விட்டால்
இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம் துடிப்பு நின்று விடும் ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும்.
கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள...
"அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும்... எண்ணெய் மறு காதில்
எண்ணெய் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம் மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம்".
அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3 லிருந்து 5 சொட்டு விடவும்.
மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகிவிடும்.
விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்
விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள் என்ற அறிவியல் பூர்வமான உண்மையை
நம் முன்னோர்கள் சில செயல்களை நமக்குப் புரியாமலே சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்......
ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய் இருக்கும்.....அதனால் அங்கே நீா் நிலத்தல் இறங்காமல் ஓடிக் கடலை அடையும்.
ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீா் தங்கி கீழே பூமியில் இறங்கும்.
அதனால் விநாயகர் சதுார்த்தி அன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள்.
அதை ஏன் 3 அல்லது 5 நாட்கள் கழித்து ஆற்றில் போட வேண்டும் ?
ஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும்.
சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீா் தேவையை தீர்க்கும்.
Check Police Recruitment here Tripura Police Recruitment 2017 soon
ReplyDelete